அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக,
இந்த வலைப்பூ என் கல்வியின் குறிப்பேடுகளாக வளம் வரும், எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற எண்ணத்தில் சாதாரண மனிதனாய் பதிவுலகில் இன்று நான்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு "A Picture worth than thousand Words" - "ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை" அதுபோல் இந்த தளத்தை பற்றிய புகைப்படம் இங்கே.
இறை நாடினால் கல்வி பயணம் தொடரும்.
உங்கள் சகோதரன்,
ரிஃபாத் அப்துல் ரெஜாக்.